Tuesday, December 31, 2013

இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2014

அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2014.

இந்த புத்தாண்டு போல் என் புத்தாண்டு எப்பொழுதும்  இவ்வலுவு இனிமையாகவும் அமைதியாகவும் சென்றதில்லை . கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களுக்காக அலாஸ்கா  மற்றும் சில இடங்களுக்கு சென்று இருந்தேன் ஏன் இனிய நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் . அங்கு சென்ற பிறகு ஒரே ஒரு ஞாபகம் மட்டும்  இருந்தது .என் உயிர்  இந்தியாவில் இருக்கிறது நானோ இங்கு ப்ளோரிடா மாகாணத்தில்  வருந்தி கொண்டிருக்கிறேன் .

அப்புவின் குழந்தை :
நான் எதற்க்காக அலாஸ்கா சென்றேன் என்றல் என்னுடைய தோழி அப்புவிற்கு ஆன் குழந்தை பிறந்திருக்கிறது ..அவளை போலவே குழந்தையும் அழகாக இருக்கிறது .

 புத்தாண்டு பிறந்து 2 மணி நேரம் ஆயிற்று என்னுடைய நண்பர்கள் எல்லோரும் துங்கி விட்டார்கள் .நானும் சென்று துங்க போகிறேன் . 
டைம்: 2:13pm 
இடம் : ப்ளோரிட 

No comments:

Post a Comment