Monday, November 25, 2013

என் இரண்டாம் உலகம் --->தோல்விகள்

கடந்த சில வாரங்களில் நடந்தவை:

ஏதோ ஒரு ஜோசியக்காரன் என் அம்மாவினை பார்த்து எனக்கு நடந்த அத்தனை விவரங்களையும் சொல்லிருகிறான் .நான் எடுத்துக்கொண்ட வைத்தியம் முதற்கொண்டு அவனுக்கு தெரிந்திருக்கிறது பிறகு அவன் கூறியது .... நான் நேசித்த பெண்ணை மணந்து கொண்டிருந்தால் எனக்கு அளவு கடந்த பிரச்சனைகள் வந்திருக்கும்,  என்னுடைய ஜாதகத்தில் அப்படி இல்லை என்பதால் அது போன்ற நிகழ்சிகள் நடைபெறவில்லை . இப்பொழுது தன புறிகிறது , ஏன் மே மாதம் 5ஆம் தேதி ,2013 அது போன்ற நிகழ்சிகள் ஏன் வீட்டிலும் ,அவளும் நடந்து கொண்டனர் !என்று!!! இதற்கு பரிகாரமாய் திருப்பதி பக்கத்தில் இருக்கும் அலமேளுமங்கபுரம் கோவிலுக்கு வர சொன்னான்..சென்று வந்த பிறகு நிறைய மாற்றங்கள் இருக்கும் என்றும் ..நல்ல நிகழ்வுகள் நடக்கும் என்றும் கூறினான்.

சரி . இப்பொழுது எதற்கு நான் இந்த போஸ்ட் எழுத வந்தேன் என்று கூறுகிறேன் . கடந்த ஞாயிற்று கிழமை நானும் ராம்நாத்உம் " இரண்டாம் உலகம் " படைத்திருக்கு சென்று இருந்தோம் . என் நண்பர்களும்,பெற்றோரும் நான் எந்த பெயரை மறக்க வேண்டும் என்று நினைகிரர்களோ அந்த பெயர் தான் அனுஷ்காவின் பெயராக வந்திருந்தது . படத்தில் அந்த  பெண்ணின் பெயர் வரும்போதெல்லாம்   என் நண்பன் என்னை பார்த்துகொண்டிருந்தான் என்று எனக்கு புரிந்தது .

வேலையில்  என்னை மிகவும் வெறுப்பவர்கள் கூட என்னுடைய இந்த நிலைமைய பார்த்து அறிந்து வருதப்ட்டர்கள் ..

P.S : What ever that is destined to happen, will happen no matter how hard you try to stop it.

No comments:

Post a Comment